யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இவர்கள். பக்கத்திலிருக்கும் சேரிக்குடியிருப்பு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் இவர்கள் வசிக்கிறார்கள். இடப்பெயர்வு, கல்வி வசதியின்மை, பொருளாதார நெருக்கடி, சமூக ஒடுக்கல் போன்றவற்றினால் அவர்களின் காலம் கேள்வியாகியிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக